
கம்பளை- நுவரெலியா வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவதும் பிரதானமானதுமான றம்பொட சுரங்கப்பாதை மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கும் நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோசி அராக்கி கலந்துகொள்ளவுள்ளார்.
நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோசி அராக்கி கலந்துகொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment