Tuesday, February 26, 2008

யாழ் கடல்நீர்ஏரி பகுதியில் விடுதலைப்புலிகள், சிறீலங்கா படையினர் மோதல்



இன்று காலை 7.45 மணியளவில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கொம்பாந்துறை பகுதியை அண்மித்த பகுதியில் கரையோரபகுதியில் முன்னரங்க நிலைகளில் இருந்த சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கடற்படையினரது ரோந்து அணிமீது தாக்குலை தொடுத்ததாகவும் இதனையடுத்து விடுதலைப்புலிகள் பதில்தாக்குதலை தொடுத்ததாகவும் இம்தோதல்கள் சுமார் 15 நிமிட நேரங்கள் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.
இம்மோதல்களையடுத்து சிறீலங்கா படையினரது பலாலி முகாமில் இருந்து ஆட்டிலறி எறிகணைகள், மற்றும் றொக்கட் தாக்குதல்களை பூநகரி மற்றும் கடல்நீர் ஏரிபகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும். இதனையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பியதாகவும் மக்களது இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

No comments: