
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் இன்று பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது ரிச்டர் அளவில் இப் பூமியதிர்ச்சி 7.2 ஆகப் பதிவாகியுள்ளது. இப் பூமியதிர்ச்சி தலைநகர் ஜகார்ட்டா பகுதியிலும் உணரப்பட்டுள்ளது இதனையடுத்து கட்டிடங்களிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். எனினும் இப் பூமியதிர்ச்சியால் இலங்கையில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லையென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment