
வரும் 31-10-2009 சனிக்கிழமை அன்று லண்டனில் நடைபெறவிருக்கும் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகளினதும் நினைவு வணக்க நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் மக்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
அத்தோடு அந்த நிகழ்வை சிறப்பிக்க அனைத்து மக்களிடமுமிருந்து ஆக்கபூர்வமான ஒத்துளைப்புகளையும் நாடி நிற்கிறோம். அதில் முதன்மையாக எழுச்சிக் கவிதைகள், நடனம் (தமிழ்த்தேசிய எழுச்சி சார்ந்து) போன்ற ஆக்கங்களை முன் கூட்டியே ( 28-10-2009 முன்) எமக்கு அனுப்பிவைத்தால் அதனை நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் பரிசீலனைக்கமைய அந்த நிகழ்வில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம் உயிர்களை ஈந்த இந்த மாவீரர்களின் புனித நிகழ்வில் தேசவிடுதலையை நெஞ்சில் சுமந்தவர்களாய் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போமாக... CAMPAIGN FOR TRUTH AND JUSTICE DATE:31st. Oct. @5:00pm (saturday) Place : TRINITY CENTER, EAST AVENUE, EAST HAM, E12 6SG. UNDERGROUND: EASTHAM (district line)
No comments:
Post a Comment